திங்கள், 14 ஏப்ரல், 2014


அம்மா

நன்றி : ஓவியர் மணிவர்மா
உழைத்துக் களைத்தாலும்
எப்போது ஒலிக்கும் அடுத்த குரல்
உன்னித்துக் கொண்டே
உறங்குவாள் அம்மா
உடனே விழிக்க

..இரமேசு எழில்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக