வெள்ளி, 13 நவம்பர், 2015

உலகின் எங்கோ ஒரு மூலையில்

ஒளிந்து கொண்டதாய் எண்ணுகிறாய்

அடக் கிறுக்கே என் உலகே நீயன்றோ

----------------------- எழில் (ச.க.இரமேசு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக