திங்கள், 14 டிசம்பர், 2015

வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தாய்
எனக்கு வாழ்க்கைப் பாடம் நடத்திக் கொண்டே
இடையிடையே புன்னகைக்க மறவா இதழ்களோடு

----------------------- எழில் (ச.க.இரமேசு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக