திங்கள், 14 டிசம்பர், 2015

மீயன்பைக் கொட்டிக் கொடுத்த நீதான்
மீட்டுக் கொள்ள வலிந்து முயல்கிறாய்
சிந்திச் சிதறியவைகளும் போதும் சிலிர்ப்பேன்

------------------------ எழில்(ச.க.இரமேசு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக