புள்ளி ஒன்றே தரப்பட்டிருக்கிறது
அதன் மேல் வளைவிட்டு வினாக்குறியாக்கி
நேர் கோடிட்டு வியப்புக்குறியாக்கி என
வேறுபடுகிறது வாழ்க்கை
---------------------- எழில் (ச.க.இரமேசு)
அதன் மேல் வளைவிட்டு வினாக்குறியாக்கி
நேர் கோடிட்டு வியப்புக்குறியாக்கி என
வேறுபடுகிறது வாழ்க்கை
---------------------- எழில் (ச.க.இரமேசு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக