திங்கள், 14 டிசம்பர், 2015

புள்ளி ஒன்றே தரப்பட்டிருக்கிறது
அதன் மேல் வளைவிட்டு வினாக்குறியாக்கி
நேர் கோடிட்டு வியப்புக்குறியாக்கி என
வேறுபடுகிறது வாழ்க்கை

---------------------- எழில் (ச.க.இரமேசு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக