திங்கள், 14 டிசம்பர், 2015

எழமுடியாத என் சொற்களுக்குப்
பேசாமை எனப் பெயரிடாதே அது
போருக்கான ஒத்திகையாகவும் இருக்கலாம்

--------------------- எழில் (ச.க.இரமேசு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக