திங்கள், 14 டிசம்பர், 2015

மறைந்து விட்டீர்கள் என்கிறார்கள்
துளித் துளிப்பாக்களில் என்றும் மறையாது
வாழ்கிறீர்கள் என்பது அறியாதவர்கள்

--------------------------------- எழில் (ச.க.இரமேசு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக